- தொழுபவர் ருகூஉலிருந்து தனது தலையை உயர்த்தினால் இந்த திக்ரை கூறுவது விரும்பத்தக்கது.
- ருகூஉலிருந்து நிலைக்கு வந்த பின் அமைதியாகவும் நேராகவும் இருப்பது தொழுகையில் உள்ள மார்க்க வழிகாட்டலாகும். ஏனெனில் இந்த திக்ரை நிலைக்கு வந்து அமைதியாக இருந்தே ஓத வேண்டும்.
- இந்த திக்ர் கடமையான, ஸுன்னத்தான அனைத்து தொழுகைகளிலும் ஓத வேண்டும்.