- பாவங்கள் பெரியவை, சிறியவை என இரு வகைப்படுகின்றன.
- சிறிய பாவங்கள் மன்னிக்கப்படுவதற்கு பெரிய பாவங்களிருந்து தவிர்ந்திருப்பது நிபந்தனையாகும்.
- பெரும்பாவம் என்பது உலகில் தண்டனை நிறைவேற்றப்பட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டவை அல்லது மறுமையில் தண்டனை இருப்பதான எச்சரிக்கை அல்லது இறை கோபம் அல்லது கடுமையான எச்சரிக்கை அல்லது மது அருந்துதல் விபச்சாரம் போன்ற செயல்களை செய்தோருக்கு இறை சாபத்தை பெற்றுத்தரும் செயல்களைக் குறிக்கும்.