- ஈமான் பல படித்தரங்களை கொண்டதாகும் , அவற்றுள் சில மற்றும் சிலவற்றைவிடவும் மிகவும் சிறப்புக்குரியதாகும்.
- ஈமான் ; சொல், செயல், நம்பிக்கை ஆகிய விடயங்களை உள்ளடக்கியதாகும்.
- அல்லாஹ்விடம் நாணத்துடன்- வெட்கத்துடன் இருத்தல் என்பது அல்லாஹ் தடுத்த ஒருவிடயத்தில் உன்னை அவன் காணாமலும் உனக்கு அவன் ஏவியவற்றில் உன்னை அவன் காணக் கூடியவனாகவும் இருப்பதாகும்.
- இங்கே எண்ணிக்கை குறிப்பிடப்பட்டிருப்பது அந்த எண்ணிக்கையுடன் வரையறுக்க்கப்பட்டதல்ல, மாறாக ஈமானின் செயற்பாடுகள் அதிம் என்பதையே இது காட்டுகிறது. ஏனெனில் அறபுகளைப் பொறுத்தவரை ஒரு குறித்த விடயத்திற்கு எண்ணிக்கை குறிப்பிட்டாலும் அதனை விட அதிகரிப்பதை அவர்கள் மறுப்பதில்லை.