- பிரார்த்தனை வணக்காமாகும் அதனை அல்லாஹ்வைத் தவிர வேறு யாரிடமும் முன்வைப்பது கூடாது.
- தவ்ஹீத் -ஏகத்துவத்தின் -சிறப்பு குறிப்பிடப்பட்டிருத்தல். யார் ஏகத்துவத்தை ஏற்ற நிலையில் மரணிக்கிறாரோ அவர் சுவர்க்கம் நுழைவார். அவர் தனது சில பாவங்களுக்கு தண்டிக்கப்பட்டாலும் சரியே!
- இணைவைத்தலின் அபாயம் குறிப்பிடப்பட்டிருத்தல், யார் அதில் மரணித்து விடுகிறாரோ அவர் நரகம் நுழைவார்.