- யார் முஸ்லிம்களின் விவகாரங்களை பொறுப்பேற்கின்றார்களோ அவர்கள் முஸ்லிம்களுடன் அவர்களுக்கு முடியுமான வரையில் இணக்கமாகவும் நலினமாவும் நடந்து கொள்வது அவசியமாகும்.
- செயலுக்கேற்பவே கூலி வழங்கப்படும்.
- நலினமாக நடந்து கொள்ளுதல்,கடுமையாக நடந்து கொள்வது என்பதற்கான ஷரீஆ அளவுகோள் என்னவெனில் அவை அல்குர்ஆன் மற்றும் நபி வழிமுறைக்கு முரணாக இல்லாமல் இருப்பதாகும்.