- ஸூரா பகராவின் இறுதிப் பகுதியின் சிறப்பு விளக்கப்பட்டுள்ளது. ஸுறா பகராவின் இறுதிப்பகுதி என்பது 'ஆமனர்ரஸூலு' என்பதிலிருந்து ஆரம்பித்து ஸுறாவின் இறுதிவரையிலாகும்.
- இரவில் ஸூறா பகராவின் இறுதிப் பகுதியை ஓதியவரை கெடுதி, தீங்கு, ஷைதான் ஆகியவற்றை விட்டும் பாதுகாக்கின்றது.
- இரவு என்பது சூரிய அஸ்தனமத்துடன் ஆரம்பித்து பஜ்ர் -வைகறை உதயத்துடன் முடிவடைகிறது.