- இதில் உபை இப்னு கஃப் ரழியல்லாஹு அன்ஹு அவர்களுக்குரிய மிகப்பெரும் சிறப்பாக இந்த சம்பவம் காணப்படுகின்றமை.
- ஆயத்துல் குர்ஸி அல்குர்ஆனின் மிகவும் மகத்தான உயரிய ஒரு வசனமாகும்.ஆகவே அதனை மனனமிடுவதோடு மட்டுமன்றி அதன் கருத்துக்களையும் சிந்தித்துணர்ந்து செயல்படுவது அவசியமாகும்.