- வார்த்தைகளில் மிகவும் சிறப்பான அல்லாஹ்வின் வார்தையான அல்குர்ஆனின் சிறப்பு இங்கு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
- தனக்குள் மாத்திரம் அல்குர்ஆனிய அறிவை வைத்துக்கொள்ளாது பிறருக்கும் கற்றுக் கொடுப்பவரே மிகவும் சிறப்பான அறிஞராவார்.
- அல்குர்ஆனை கற்று பிறருக்கும் கற்றுக்கொடுப்பது என்பது அதனைப் முறையாக ஓதுதல், அதன் கருத்துக்களையும் சட்டதிட்டங்களையும் அறிந்து கொள்ளுதல் போன்றவற்றை உள்ளடக்கயுள்ளது.