- முஃமின்கள்; தங்களுக்கிடையே பரஸ்பரம் அன்பு பாரட்டுவதன் சிறப்பும், சந்திக்கும் போது முகமலர்சியுடன், புன்முறுவல் பூப்பதின் சிறப்பும் குறித்து இந்த ஹதீஸ் குறிப்பிடுகிறது.
- இந்த மார்க்கம் அனைத்தையும் உள்ளடக்கிய பூரணமான மார்க்கமாகும். முஸ்லிம்களின் நலன், ஒற்றுமையை ஏற்படுத்தும் அனைத்தையும் சட்டபூர்வமாக்கியுள்ளது.
- குறைவானதாக இருப்பினும் நற்செயல் ஒன்றை செய்ய தூண்டியிருத்தல்
- முஸ்லிம்களுக்கு மத்தியில் நற்புறவு ஏற்படவேண்டும் என்பதற்காக அவர்களின் உள்ளங்களில் சந்தோசத்தை, மகிழ்ச்சியை ஏற்படுத்துவது வரவேற்கத்தக்க விடயமாகும்.