- அல்லாஹ் விரும்புகின்ற விடயங்களில் வாழ்வை பயன்படுத்தத் தூண்டுதல்.
- அடியார்களுக்கு அல்லாஹ் வழங்கியுள்ள அருள்கள் அபரிமிதமானவை.ஆகவே அந்த அருள்கள் குறித்து மறுமையில் அல்லாஹ் நிச்சயம் விசாரிப்பான். எனவே ஒரு அடியான் அவன் பெற்றிருக்கும் அருட்கொடைகளை அல்லாஹ் விரும்பும் வழியில் பயன்படுத்துதல் வேண்டும்.