- நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் பரிபூரண நற்குணமுடையவர்களாக திகழ்ந்தார்கள்.
- நற்குணத்தின் உயர் முன்மாதிரி நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களே என்பதை இந்த ஹதீஸ் தெளிவுபடுத்துகிறது.
- நற்குணங்களில் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களை பின்பற்றி நடக்குமாறு ஆர்வமூட்டப்பட்டிருத்தல்.