- மனித இயல்பைக் கருத்திற் கொண்டு மூன்று நாட்கள், அதை விடக் குறைந்த நாட்கள் வெறுத்திருக்க முடியும் என்ற அனுமதி இந்த ஹதீஸிலிருந்து பெறப்படுகிறது, எனவே அந்த அறிகுறி நீங்கிவிடும் என்பதற்காக வெறுப்பை கைவிடுவதற்கான அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அவ்வாறு கைவிடுகையில் அவறுக்கு மன்னிப்பு வழங்கப்படுகிறது.
- ஸலாம் கூறுவதன் சிறப்பு இங்கு கூறப்பட்டுள்ளது, இது உள்ளத்தில் இருக்கும் மனக்கசப்புகளை போக்குவதுடன், நேசத்தின் அடையாளமாகவும் திகழ்கின்றது.
- சகோதரத்துவம் மற்றும் முஸ்லிம்களுக்கிடையிலான இணக்கப்பாடு ஆகியவற்றில் இஸ்லாம் அதீத ஆர்வம் கொண்டிருத்தல்.