- மக்களுடன் கொடுக்கல் வாங்கலின் போது நல்ல முறையில் நடந்து கொள்வதும் அவர்களில் வசதியின்றி; சிரமப்படுபவரிடம் விட்டுக் கொடுப்புடன் நடந்து கொள்வதும் மறுமையில் ஒரு அடியான் வெற்றி பெறுவதற்கான மிகப்பெரும் வழியாகும்.
- படைப்பின் மீது இரக்கம், இறை பக்தி, அவருடைய கருணையில் நம்பிக்கை ஆகியவை பாவ மன்னிப்புக்கான காரணங்களில் ஒன்றாகும்.