- அல்லாஹ்வின் அடியார்களுக்கு கடன் போன்ற காரியங்களில் இலகு படுத்துவதன் சிறப்பு குறிப்பிடப்பட்டுள்ளதுடன் இது போன்ற நற்காரியம் மறுமை நாளின் பயங்கரமான நிலைகளிலிருந்து காக்கும் வழிகளில் ஒன்றாகவும் காணப்படுகின்றமை.
- செயலுக்கேற்பவே கூலி வழங்கப்படும். செயலின் தன்மைக்கேட்பவே கூலி உண்டு.